இயக்கத்தின் பொறியில் சிக்கியவர்கள் யார்?துவாரகா கார்த்திக் உரையாடலில் புலனாய்வு தகவல் சேகரிப்பு.
கார்த்திக்கை பயன்படுத்தியவர்களை பொட்டு அம்மான் பிரிவு நுணுக்கமாக ஆராய்ந்து சேகரித்தது.
கடந்த ஜனவரி மாதம் தேசிய தலைமையின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தளபதி பொட்டு...
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இரு ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
(203 அத்தியாயமான) மோட்டார்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று வெள்ளிக்கிழமை (20) நண்பகல் புதுடில்லியில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, “AI Impact 2026” மாநாட்டிற்கு அழைப்பு...
திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர்சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கும் பல நிபந்தனையின்கீழ் திருகோணமலை மேல் நீதிமன்றம்...
பிப்ரவரி 4, தமிழ் தேசிய மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத கரிநாளாகும்.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கப்பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு” தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத்தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாள்.
கடந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு...
வெலிக்கடைச் சிறைப் படுகொலையும், 1995-96 செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்டு தமிழர் தாயகத்தில் பல இடங்களில் வெளிப்படும் மனிதப் புதைகுழிகளும், 2009 முள்ளிவாய்க்கால் வரையான போரில் இடம்பெற்ற பெருந்திரள் அட்டூழியங்களும் (mass atrocities)...
தமிழர்களின் அரசியல் போராட்டத்தோடு தெற்கு கைகோர்த்தால் மட்டுமே சுதந்திரத்திற்கான மீட்பு உண்டு. அதுவரைக்கும் முழு நாட்டுக்கும் சுதந்திர தினம் என்பது கரிநாளே என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று (01.02.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே...
இயக்கத்தின் பொறியில் சிக்கியவர்கள் யார்?துவாரகா கார்த்திக் உரையாடலில் புலனாய்வு தகவல் சேகரிப்பு.
கார்த்திக்கை பயன்படுத்தியவர்களை பொட்டு அம்மான் பிரிவு நுணுக்கமாக ஆராய்ந்து சேகரித்தது.
கடந்த ஜனவரி மாதம் தேசிய தலைமையின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தளபதி பொட்டு...
இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு கடற்படைப் பயிற்சியான 13வது மிலன் மற்றும் சர்வதேச போர்க்கப்பல் மதிப்பாய்வு பெப்ரவரி 17 முதல் 25 வரை, இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் வங்காள விரிகுடாவின்...
இந்தியா அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2025...
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாடுவதில்லை என ஏற்கனவே எடுத்திருந்த முடிவை பாகிஸ்தான் மாற்றிக்கொண்டுள்ளது. இலங்கையின் விசேட கோரிக்கைக்கு இணங்க, நிலவிய கருத்து வேறுபாடுகளைக்...
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS GHARIAL' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று 06ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது.
கொழும்பு...
ஜோர்ஜியா நாட்டின் (புது டில்லியைத் தளமாகக் கொண்டியங்கும்) இலங்கைக்கான தூதுவர் வாக்டாங் ஜாவோஷ்விலி, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று வியாழக்கிழமை (05) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும்...
அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பகுதியில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் மற்றும் தொண்டு நிறுவனர் மோசஸ் வேதமுத்து, பரமட்டா 2026 ஆம் ஆண்டின் சிறந்த குடிமகன் (Citizen of the...
மத்திய ஆபிரிக்க நாடான காபோனில் , சமூக ஒற்றுமையைக் சீர்குலைக்கும் வகையிலும் மோதல்களைத் தூண்டும் வகையிலும் தவறான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி, முகநூல் மற்றும் டிக்டொக் ஆகிய சமூக வலைத்தளங்கள் மறு அறிவித்தல்...
இணையதளங்களில் பெண்களின் அந்தரங்கப் படங்களை அவர்களின் அனுமதியின்றிப் பகிர்வதை தடுக்கும் வகையில், சமூக ஊடக நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ளது.
பிரித்தானியப் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம், 'குற்றவியல்...
அணுசக்தி திட்டம் குறித்த ஓர் அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை முன்னெடுக்க ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மோசமான விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (19) வொஷிங்டனில் நடைபெற்ற...
பிரித்தானியாவின் அடிப்படை விழுமியங்களில் ஒன்றான சமத்துவச் சட்டத்தை (Equality Act 2010) ரத்து செய்யப்போவதாக 'ரிபோர்ம் யுகே' (Reform UK) கட்சி அறிவித்துள்ளமைக்கு பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிபிசி...
கைது செய்யப்பட்ட பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர், 11 மணித்தியாலங்கள் விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வியாழக்கிழமை (19) அதாவது ஆண்ட்ரூவின் 66 ஆவது...
ஒரு போராளியின் மரணம் அவனது பேச்சையும் மூச்சையும் மட்டுமே நிறுத்திக்கொள்ளும் ஆனால் அவன் கொண்ட இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கிகொள்ளும்….!
எனது நண்பன் போராளி அன்புமணி அவர்கள் சுகயீனம் காரணமாக சாவடைந்த செய்தி என் இதையத்தை...
பெப்ரவரி 7ம் திகதி (2005) தமிழர் தாயகத்தின் சோக நாட்களில் ஒன்று. தமிழீழ விடுதலை வரலாற்றில், விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும்...
கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம்.அன்று சித்திரை...
கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ் அண்ணாவின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் .
கடற்லிகளின் துணைத் தளபதியாகவும் பின்பு தரைத்தாக்குதல் பிரிவில் படையணித் தளபதியாகவும் சிறந்த ஒரு தளபதியாக பணியாற்றிவர்.
கடற்புலிகள் அணியினில் இணைந்ததிலிருந்து...
ஓயாத அலைகள் – 2” நடவடிக்கையின் வெற்றிக்காக 400 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.
இவ்வெற்றிச் சமரில் முக்கிய பங்கேற்று ஊடறுப்பு அணி ஒன்றின் தலைவியாகச் சென்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல்...
வீரசிங்கம் இரத்தினகுமார் என்ற இயற்பெயரில் அழைக்கப்பட்ட எழில்கண்ணன் மாஸ்டர் என்றால், போராளிகள் மட்டுமல்ல சாளை தொடக்கம் செம்மலை வரையான சிறுவர்கள் பெரியவர்கள் என மக்கள் எல்லோருக்கும் நன்கு அறியப்பட்ட ஒருவர். அது மட்டுமல்ல...
விடுதலை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்துரிதமாக வளர்ந்தவர் லெப்.கேணல் புரட்சி நிலா.அவரில் நிறைந்து கிடந்த ஆற்றல்களிற்கோ அளவே இல்லை.
ஜெயசீலன் தம்பதிகளிற்கு வனிதா என்ற செல்லப்பெயருடன் ஒரே அருமை மகளாக கிளிநொச்சியில் பிறந்தார்.பெற்றோரின் ஊக்குப்விப்பாலும் தனது...
மகேந்தி வீரச்சாவு அடைந்த செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமாதான காலப்பகுதியில் ஒரு வழமையான பகல்ப்பொழுதில் எம்மை வந்தடைந்தது.
செய்தி உண்மையா? பொய்யா? என்ற ஆதங்கத்துடன் உறுதிப்படுத்த முற்பட்ட வேளையில், இல்லை அது உண்மைதான் என்ற...
மனித வாழ்வியலில் விடுதலை என்பது உயிரின் தாகமாக உள்ளது. ஆனால் தாயகப் பற்றுகொண்ட விடுதலைப்போராளிக்கோ “விடுதலையே ஆன்ம பசியாகி விடுகிறது” இங்கு தான் ஒரு உண்டையான விடுதலைப் போராளி தன் உயிரை தாய்...
கடற்புலி லெப். கேணல் நிலவன் வீரச்சாவு 26.12.2007
ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு, அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல்...
வங்காள விரிகுடா - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : மாதா பிதா ஃபிலிம் ஃபேக்டரி
நடிகர்கள் : குகன் சக்கரவர்த்தியார், வாசு விக்ரம், பொன்னம்பலம், வையாபுரி, அலினா ஷேக் மற்றும் பலர்.
இயக்கம் : குகன் சக்கரவர்த்தியார்
மதிப்பீடு:...
தனது காந்த குரலால் இந்திய திரையுலகையே கட்டிப்போட்டிருந்த முன்னணி பாடகர் அரிஜித் சிங், இனி திரைப்படங்களுக்கு பின்னணி பாடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,"இத்தனை ஆண்டுகள் எனக்கு அன்பளித்த...