மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ஜெகன் எனும் ஈழத்தமிழர் அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.போர், இடம்பெயர்வு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்...
தேசிய தலைவரின் இருப்பைத் திட்டமிட்டு மறுதலித்தவர்களும்,தலைவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று "கேள்வி எழுப்பியவர்களும் அவருக்கு வயது எழுபதுக்கு மேல் ஆச்சே...
தற்போது வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக அடுத்த ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி...
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத்தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள்ளும் கடந்தகாலங்களில் தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட...
கொழும்பு 02, கொம்பனி வீதியிலுள்ள கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.267000 இலட்சம் பெறுமதியான நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கோயிலின் பிரதம...
இலங்கை மக்கள் விரைவில் தமக்குப் பிடித்தமான வாகனங்களைச் சொந்தமாகப் பெற்றுப் பயன்படுத்தக்கூடிய சுதந்திரம் கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை...