Thursday, September 17, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

தமிழ்நாடு மண்டபம் ஈழத்தமிழர் அகதிகள் முகாமில் ஈழத்தமிழர் ஒருவருக்கு தனித்துணை ஆட்சியரால் இழைக்கப்பட்ட அநீதிக்கெதிரான கண்டன அறிக்கை.

மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ஜெகன் எனும் ஈழத்தமிழர் அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.போர், இடம்பெயர்வு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்...

தேசிய தலைவரின் இருப்பைத் திட்டமிட்டு மறுதலித்தவர்கள் த.வி.பு. ஐம்பதாவது நிகழ்வு செய்யத் தகுதியானவர்களா?

தேசிய தலைவரின் இருப்பைத் திட்டமிட்டு மறுதலித்தவர்களும்,தலைவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று "கேள்வி எழுப்பியவர்களும் அவருக்கு வயது எழுபதுக்கு மேல் ஆச்சே...

யாழ் சுன்னாகம் பகுதியில் 12 வயது சிறுமி கடத்தல்! சுன்னாகம் பொலிஸார் ஆதரவா?

யாழ் சுன்னாகம் பகுதியில் 12 வயது சிறுமி கடத்தல்! சுன்னாகம் பொலிஸார் ஆதரவா? சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சபாபதி பிள்ளை வீதியைச் சேர்ந்த...

22ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்று மனுதாக்கல் – ஜி.எல். பீரிஸ்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் 22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்த யோசனையை...

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை! வெளியான தகவல்

தற்போது வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக அடுத்த ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி...

வட, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், விகாரைகளுக்குள்ளும் தமிழ்மக்கள் படுகொலை-ரவிகரன் எம்.பி

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத்தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள்ளும் கடந்தகாலங்களில் தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட...

கொழும்பில் முருகன் ஆலய நகைகள் கொள்ளை ; தலைமை அர்ச்சகரைத் தேடி வலைவீச்சு

கொழும்பு 02, கொம்பனி வீதியிலுள்ள கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.267000 இலட்சம் பெறுமதியான நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கோயிலின் பிரதம...

வாகன விலைக் குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

இலங்கை மக்கள் விரைவில் தமக்குப் பிடித்தமான வாகனங்களைச் சொந்தமாகப் பெற்றுப் பயன்படுத்தக்கூடிய சுதந்திரம் கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கை...