Sunday, April 19, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்குப் பல ஈழத் தமிழர் அமைப்புகள் ஆதரவு.!

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்குப் பல ஈழத் தமிழர் அமைப்புகள் ஆதரவு.! தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் 2026/04/23 இல் நடபெற உள்ள...

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிந்தனையில் எள்ளளவும் அரசாங்கம் இல்லை. சிறிதரன்

தமிழ் மக்களின் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சிந்தனை மற்றும் எண்ணங்களில் எள்ளளவும் அரசாங்கம் காலடி எடுத்து வைக்கவில்லை. சமாதானம், நல்லிணக்கம் பற்றி...

ஈழத்தமிழர் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி யாழில் நடைபெற்ற மக்கள் போராட்டம்.

ஈழத்தில்”மகளிர்,சிறுவர் மீதான துஸ்பிரயோகம் வன்கொடுமை,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் போதை பரப்பலை கண்டித்தும்,அதனை தடுக்கவும் அதற்கான சர்வதேச நீதி கோரி இன்று 31/03/2026 செவ்வாய்க்கிழமை காலை...

ஆசிரியர் இடமாற்ற விவகாரம் : பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையினை மாகாண கல்வித்திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்து இன்றையதினம்(26)...

கொழும்பு – டுபாய் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து : ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையே இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று 21ஆம் திகதி...

மருமகனால் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் சடலம் கண்டுபிடிப்பு

தனது மகளின் கணவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளரின் (54) சடலம் தனங்கிளப்பு - அறுகுவெளி...

யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் – பல்கலை முன் மாணவர்கள் போராட்டம்

சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து...

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு : வடக்கில் மீண்டும் அச்சம் – சிறிநேசன் தெரிவிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் வடக்கு மக்கள் மத்தியிலும் மீண்டும்...