Sunday, February 22, 2026
Homeசர்வதேசம்

சர்வதேசம்

ஈரானில் அதிகார மாற்றம் ஒரு நல்ல விடயமாக இருக்கலாம்” : மேலும் ஒரு போர்க்கப்பலை அனுப்ப டிரம்ப் உத்தரவு

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக...

ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கியுள்ள மற்றுமொரு ஐரோப்பிய அரசியல் தலைவர்

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்புகள் தொடர்பாக, நோர்வேயின் முன்னாள் பிரதமர் தார்ப்யோர்ன் யாக்லாந்துக்கு (Thorbjørn Jagland) “கடுமையான ஊழல்”...

10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போரை! ட்ரம்ப் தானே நிறுத்தியதாக அறைகூவல்.

கடந்த ஆண்டு நிலவிய இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த...

போர் பதற்றத்தின் மத்தியில் ஈரானின் வெளிட்ட அதிரடி அறிவிப்பு

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா முழுமையாக நீக்கினால், தங்களின் உயர் மட்டச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் வீரியத்தைக் குறைக்கத் தயாராக இருப்பதாக ஈரான்...

எப்ஸ்டீன் சர்ச்சை; அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு பொலிஸாருக்கு உதவத் தயார் – மன்னர் சார்ள்ஸ் அறிவிப்பு!

ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் ஊழல் வழக்கில் தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு...

பாகிஸ்தான் மசூதி தற்கொலை குண்டுத் தாக்குதல்: 31 பேர் பலி : ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கதீஜதுல் குப்ரா (Imam Bargah Qasr-e-Khadijatul Kubra) மசூதியில் நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இலங்கைப் பெண்கள் குறித்து தென் கொரியா ஆளுநர் இழிவான கருத்து; வெடித்த சர்ச்சை

இலங்கைப் பெண்கள் குறித்து இழிவான கருத்தை வெளியிட்ட தென் கொரியாவின் ஜின்டோ கவுண்டி (Jindo County) ஆளுநர் கிம் ஹீ-சூ (Kim Hee-soo)...

தற்காலிக விசா வைத்துள்ளவர்கள் கனடாவை விட்டு வெளியேறுகிறார்களா ? – கண்காணிப்பு முறையை அமுல்படுத்த கனடா அரசு தீர்மானம்

தற்காலிக விசாவுடன் கனடாவில் தங்கியிருக்கும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறனை உருவாக்க கனடா அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக...