Saturday, May 30, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

ரணிலின் திட்டங்களையே அநுர அரசாங்கம் செயற்படுத்துகிறது – திலித் ஜயவீர குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் உழைக்கும் மக்களை தொடர்ச்சியாக ஒடுக்குவதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களையே அநுர குமார திஸாநாயக்க நடைமுறைப்படுத்தி வருவதாக சர்வஜன...

தமிழ்நாடு வாழும் எமது தொப்புள் கொடி உறவுகளே உங்களுக்கோர் அன்பான வேண்டுகோள்!

ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் ஓயாது குரல் கொடுத்து வரும் திரு.வேல்முருகன் அவர்களுக்கும் அவர் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கூட்டணியினருக்கும் ஆதரவாக ஈழத்தமிழ்...

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்குப் பல ஈழத் தமிழர் அமைப்புகள் ஆதரவு.!

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்குப் பல ஈழத் தமிழர் அமைப்புகள் ஆதரவு.! தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் 2026/04/23 இல் நடபெற உள்ள...

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிந்தனையில் எள்ளளவும் அரசாங்கம் இல்லை. சிறிதரன்

தமிழ் மக்களின் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சிந்தனை மற்றும் எண்ணங்களில் எள்ளளவும் அரசாங்கம் காலடி எடுத்து வைக்கவில்லை. சமாதானம், நல்லிணக்கம் பற்றி...

ஈழத்தமிழர் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி யாழில் நடைபெற்ற மக்கள் போராட்டம்.

ஈழத்தில்”மகளிர்,சிறுவர் மீதான துஸ்பிரயோகம் வன்கொடுமை,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் போதை பரப்பலை கண்டித்தும்,அதனை தடுக்கவும் அதற்கான சர்வதேச நீதி கோரி இன்று 31/03/2026 செவ்வாய்க்கிழமை காலை...

ஆசிரியர் இடமாற்ற விவகாரம் : பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையினை மாகாண கல்வித்திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்து இன்றையதினம்(26)...

கொழும்பு – டுபாய் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து : ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையே இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று 21ஆம் திகதி...

மருமகனால் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் சடலம் கண்டுபிடிப்பு

தனது மகளின் கணவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளரின் (54) சடலம் தனங்கிளப்பு - அறுகுவெளி...