Thursday, September 17, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பிரதி...

இலங்கையில் இன்றைய நாணய மாற்று விகிதம்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.0932...

குடும்ப பெண் கொடூரமாக கழுத்தறுத்து கொலை!

கம்பஹா - சியம்பலகஹஹேன பகுதியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்துள்ளார். இன்று காலை அவர் தானாக முன்வந்து...

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை அகற்றம் ; அனுமதிக்கு ஏற்ப புதிய பணிகள் ஆரம்பம்

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலையின் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டு தற்காலிக அனுமதிக்கு ஏற்றவாறு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன பிரட்ரிக் கோட்டை...

வாகனங்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

பொதுமக்கள் அவசரப்பட்டு வாகனங்களை (https://ibctamil.com/article/vehicle-prices-increase-again-in-sri-lanka-1771393638)கொள்வனவு செய்ய வேண்டாம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் (https://canadamirror.com/article/1-dead-2-others-in-hospital-following-collision-1771389119) மீது...

மக்கள் ஏற்காத சட்டங்களை அவர்கள் மீது திணிக்கமாட்டோம்; திருத்தங்களை மேற்கொண்டு மீண்டும் வரைவை வெளியிடுவோம் – ஹர்ஷன நாணயக்கார

மக்கள் ஏற்றுக்கொள்ளாத, அவர்களால் கையாளமுடியாத சட்டங்களை நாம் மக்கள்மீது திணிக்கமாட்டோம். ஆகையினாலேயே புதிதாகத் தயாரிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவைப் பகிரங்கமாக...

ஈழ ஏதிலிகளுக்கு இந்திய குடியுரிமை தொடர்பில் மூக்கு நுழைத்த நாமல்.

2009-ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராகப் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்,...

சட்டத்தரணி, அவரது மனைவி படுகொலைச் சம்பவம் : கல்முனையில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட துயரச்சம்பவத்தை கண்டித்து திங்கட்கிழமை...