Sunday, April 19, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் முழுமையாக தவறியுள்ளது ; எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம்

நாட்டின் தேசிய பாதுகாப்பைச் சில வாரங்களில் உறுதிப்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இன்று பாதாள உலகக்...

கனடாவில் தீயில் கருகி பலியான தமிழ் பெண்: அம்மாவிடம் கூறிய கடைசி வார்த்தைகளால் கலங்கும் குடும்பம்

கனடா, ஒன்ராறியோவில் உள்ள Loyalist Township பகுதியில் லக்‌ஷா எனும் இளம் பெண் தன் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம்...

யாழில் பொலிஸார் பயத்தில் அரங்கேறிய சம்பவம்; பறிபோன பல உயிர்கள்

யாழ்ப்பாணத்தில், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள், நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் வருவதை அறிந்த உரிமையாளர்களால் ஈவிரக்கமின்றி...

பல மாகாணங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் குறித்து, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, தென் மாகாணங்களிலும், பதுளை, நுவரெலியா மாவட்டங்களிலும் மின்னல்...

யாழில் கள்ள உறுதி எடுத்து அரச காணிகளை ஆட்டையைப்போட்ட நபர்; மக்களுக்கு அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணம் - வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்த பல ஏக்கர் அரச காணி தனி...

காதலர் தினத்தில் தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு 3 வயது சிறுமி கொலை!

ஹோமாகம, மாகம்மன சமகி மாவத்தை பகுதியில் தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு 3 வயது சிறுமி கொலைசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்...

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக் குடியமர்த்தும் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் ஆராய்வு

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்த கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை மற்றும் பதுளை ஆகிய மாவட்ட மக்களின் வீடமைப்புத் திட்டங்கள் மற்றும்...

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள் ; தபால் போக்குவரத்துக்கு 10 லொறிகள், 20 கெப் வாகனங்களும் கையளிப்பு

தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுளடன். தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான...