Monday, April 20, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் பரபரப்பு-பொலிஸார் மீண்டும் துப்பாக்கிப் பிரயோகம்.

கிளிநொச்சி, தேராவில் பகுதியில்இன்று அதிகாலை 12.45 மணியளவில் மணல் ஏற்றிச்சென்ற வாகனம்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்திற்கிடமான குறித்த வாகனத்தை...

சங்கு கூட்டணியின் பேராளர் மாநாடு சாவகச்சேரியில்..

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வெள்ளிக்கிழமை (13)...

இலங்கைக்கு மனைவியுடன் வந்த ஜெர்மனிய பிரஜைக்கு நேர்ந்த சோகம்.!

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த ஜெர்மனிய பிரஜை, இன்று கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம, களுவாமோதராவில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மனியே...

பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்ர கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டன!

இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு கடற்படைப் பயிற்சியான 13வது மிலன் மற்றும் சர்வதேச போர்க்கப்பல் மதிப்பாய்வு பெப்ரவரி 17 முதல் 25...

பிரபல தனியார் வங்கியில் நடந்த பாரிய பண திருட்டு – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

பிரபல தனியார் வணிக வங்கிக்கு சொந்தமான கொம்பேங்க் டிஜிட்டல் வலைத்தளத்தை போன்ற மோசடி இணையத்தளம் மூலம் பணம் திருடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. உடுகம்பொல...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள் கைது!

வெளிநாடு தொழில் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு நாட்டின் பல்வேறு பிரதேசங்ககளை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒருகோடி 80 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் மோசடி செய்த...

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை மூடிய அறையில் சந்தித்த சாணக்கியன், சுமந்திரன்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர் மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின்...