Monday, April 20, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சரின் புதல்விக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி...

யாழ்ப்பாணத்தில் முன்னாள் இனவழிப்பு செயலாளர் கோட்டாபயவுக்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு...

3000 அரச பாடசாலைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி! வெளியான அதிர்ச்சித் தகவல்

சுமார் மூவாயிரம் அரச பாடசாலைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டின் அரச பாடசாலை கட்டமைப்பில் இயங்கி வரும் சுமார் மூவாயிரம்...

யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69வது ஆண்டு நினைவேந்தல்

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று (04.02.2026) மாலை...

யாழில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்; அச்சத்தில் உதவாத அயலவர்கள்

யாழ்ப்பாணம் கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (4) அதிகாலை 03 பேர் உள்நுழைந்து வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்ட சம்பவம்...

Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு First Capital Holdings PLCஇனால் நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு First Capital Holdings PLCஇனால் 15 மில்லியன்...

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள்.

தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்க இந்தியாவின் ஆதரவோடு கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள்இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க...

யாழில் இடம்பெற்ற என்று தணியும் இந்த சுதந்திர தாகம் கருத்தரங்கு.

யாழில் இடம்பெற்ற என்று தணியும் இந்த சுதந்திர தாகம் கருத்தரங்கு. தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" அரசியல்...