Monday, April 20, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கிடையில் முறுகல்!

மட்டக்களப்பில் சுதந்திர தினத்தையிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை , இன்று சென்ற கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட பேரணியை , கோட்டமுனை...

அடக்குமுறை அரசாங்கத்தின் பலவீனத்தின் அடையாளம் ; அரசாங்கம் இயலாமையை மறைக்கிறது – ராஜித்த சேனாரத்ன

எந்தவொரு அரசாங்கமும் அடக்குமுறையை கையில் எடுப்பதென்பது அது அந்த அரசாங்கத்தின் பலவீனமாகும். தற்போதைய அரசாங்கமும் தங்களது இயலாமையை மறைத்துக்கொள்வதற்கே ஆட்சியாளர்களை குற்றப்புலனாய்வுக்கு அழைக்கிறது....

விடுதலைப் புலிகளை திருப்திப்படுத்தும் சுதந்திர தினம் சரத் வீரசேக்கர வெளியிட்ட இனவாத கருத்து

அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயந்து செயற்படுவதோடு அவர்களின் மனம் நோகாதபடி நடந்து கொள்வதாக முன்னாள் அமைச்சரும் மொட்டுக் கட்சியின் உறுப்பினருமான சரத்...

சாதாரண தரப் பரீட்சை குறித்து முக்கிய அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், இந்த...

மீண்டும் நாட்டில் கொட்டப்போகும் மழை!

இலங்கையின் தெற்கு, பகுதியில் வங்காள விரிகுடாவில் மேற்கு நோக்கி நகரும் அயன சமுத்திர வளித்திணிவுடன் கூடிய காற்றுச் சுழற்சியின் காரணமாக வடக்கு, கிழக்கு...

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள்! யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள்! யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி இலங்கையின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தில்...

தமிழ்த் தேசியத்தை ஆழமாக நேசித்து அதற்காய் தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்தவர் சி சபாரத்தினம் அவர்கள்.மறைவு செய்தியில் சிறிதரன் தெரிவிப்பு.

ஆழ்ந்த அஞ்சலிகள்….! ​தமிழ்த் தேசியத்தை ஆழமாக நேசித்து அதற்காய் தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்த ஓர் மனிதனாக, அமரர் சின்னவன் சபாரத்தினம் அவர்களின் மறைவு பெருவலியைத்...

இந்திய கடற்றொழிலாளர்கள் மூவருக்கு இலங்கையில் 6 மாத கடூழிய சிறைத்தண்டனை.

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களில் 3 படகுகளின் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 4 மில்லியன்ரூபா அபராதமும்...