முன்னாள் ஜனாதிபதியும் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருவரும் நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் மாவீரர் நினைவாக புதிதாக விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டு தைப்பூச நாளான நேற்றையதினம்(01.02.2026 ) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடற்புலி மாவீரர் நல்லமுத்து...
"என்று தணியும் சுதந்திரத் தாகம்" என்ற தலைப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து விசேட கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு...
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில்...
முன்னாள் தமிழின படுகொலையாழி கோட்டாபய ராஜபக்ச துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும்...