சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து...
யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் வடக்கு மக்கள் மத்தியிலும் மீண்டும்...
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கைகளான, கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றிட, தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்று மாணவர்களை, யாழ்ப்பாணம் மாவட்ட...
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5020 டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 80.61 அமெரிக்க டொலர்களாக விற்பனையாகிறது.
அந்த...
எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களுக்கு சுமக்க முடியாத சுமையாக மாறியுள்ளது. அதனால் அரசாங்கம் எரிபொருட்களுக்காக அறவிடப்படும் வரியை நீக்கி அல்லது குறைத்து மக்களுக்கு...
அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து அரசாங்கம் ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்...
நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட்ட 685பேரில் 606பேர் வரவு செலவு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர்.
79பேர் சமர்ப்பிக்காத...