Wednesday, April 22, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

ராஜபக்சர்களுக்கு சொந்தமான பெருந்தொகை பணத்தை முடக்கிய அநுர அரசு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கு விண்ணப்பப் படிவம் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு மீண்டும் விளக்கமறியல்

திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் செவ்வாய்க்கிழமை (27) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை...

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து எம்.பிக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது

டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 20ஆம் திகதி...

நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் தொடர்பில் வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்

இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குமார குலரத்ன, முறையான வைத்திய பரிசோதனை அறிக்கையை உத்தியோகப்பூர்வ ஆவண கோப்பில் சமர்ப்பிக்கவில்லை என...

இஷாரா செவ்வந்தியின் வழக்கில் தொடரும் சிக்கல் : மீண்டும் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு அறிவிப்பு

கணேமுல்லை சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷார செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி...

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க குஷ், ஹசிஷ் உடன் விமான நிலையத்தில் மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஓமானிலிருந்து 13 கோடியே 39 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வருகை தந்திருந்த மூன்று பயணிகள், விமான நிலைய...

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தில் களுவங்கேணி, குறிஞ்சாமுனை, சின்ன உப்போடை, களுமுந்தன்வெளி ஆகிய பிரதேசங்களில் நான்கு...