Sunday, April 19, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

ஊழியர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு : இலங்கை மின்சார சபை கடும் மறுப்பு

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஒருவரைத் தாக்கியதாகச் சில ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அந்தச் சபை முற்றாக மறுத்துள்ளது. இது குறித்து இலங்கை...

மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்கு பேராபத்து. கொழும்பு ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் (03) நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து மத்திய கிழக்கில் நிலவும் போர் தொடர்பான தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இதன்போது அவர்...

கொழும்பிற்கு இசை நிகழ்ச்சிக்காக வந்த யாழ். இளைஞர் சடலமாக மீட்பு! தீவிரப்படுத்தப்படும் விசாரணை

கொழும்பு துறைமுக நகர கடற்பரப்பில் மிதந்த நிலையில், இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு...

மத்திய கிழக்கு போர்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவசர ஆலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழல் நிலைமையினால் நமது நாட்டிற்கு ஏற்படும் தாக்கம் தொடர்பில் கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்...

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முக்கியமான...

மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை சகலரும் பிரயோகிக்கவேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்கவேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயகத்...

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலைச்சார மண்டவத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு பகிரங்க அறிவிப்பு

எதிர்வரும் 08/03/2026 அன்று காலை 8. 30 மணிக்கு யாழ் வீரசிங்கம் கலாச்சார மண்டவத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகளை எமது...

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 54 விமான சேவைகள் இடைநிறுத்தம்!

மத்திய கிழக்கின் வான்பரப்பு அநேகமான பகுதிகளில் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதன் காரணமாக, இன்றைய தினத்திற்குரிய அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்...