Thursday, September 17, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

மத்திய கிழக்கு போர்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவசர ஆலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழல் நிலைமையினால் நமது நாட்டிற்கு ஏற்படும் தாக்கம் தொடர்பில் கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்...

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முக்கியமான...

மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை சகலரும் பிரயோகிக்கவேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்கவேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயகத்...

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலைச்சார மண்டவத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு பகிரங்க அறிவிப்பு

எதிர்வரும் 08/03/2026 அன்று காலை 8. 30 மணிக்கு யாழ் வீரசிங்கம் கலாச்சார மண்டவத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகளை எமது...

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 54 விமான சேவைகள் இடைநிறுத்தம்!

மத்திய கிழக்கின் வான்பரப்பு அநேகமான பகுதிகளில் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதன் காரணமாக, இன்றைய தினத்திற்குரிய அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்...

கல்வி கற்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த போதிலும், தற்போது அதன் செல்லுபடியாகும் அடுத்த மாதம்15...

பயங்கரவாதத் தடைச் சட்ட வரைவு எதிர்ப்பு : யாழ்ப்பாணத்தில் மக்களின் கருத்துகள் திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பி வைப்பு

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

பலவீனர்களுக்கு உதவுவதே மிக முக்கியம், பலசாலிகளுக்கு அல்ல; இந்துக்களின் சமர் ஊடக சந்திப்பில் சந்த்ரா ஷாவ்டர் தெரிவிப்பு

பலசாலிகளை விட பலவீனர்களுக்கு உதவுவதே முக்கியம் என நம்புவதாக ஜனசக்தி நிறுவனத்தின் ஸ்தாபகரும் ஓய்வுநிலை அதிபருமான சந்த்ரா ஷாவ்டர் தெரிவித்தார். இந்து கல்லூரி கொழும்பு,...