திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர்சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட...
கஸ்சப்ப உட்பட அனைவரும் இன்று பிணை வழங்கப்பட்டிருக்கின்றது. திட்டமிட்ட பெளத்தமயமாக்ககும் பெளத்த பேரினவாத்தின் கோரமுகமாகவும் அமைந்த திருகோணமலை சம்பவம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அங்கு சட்டவிரோதமாக...
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(10.02.2026)...
ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது எமது பொறுப்பாகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
மகளிர்...
ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா முழுமையாக நீக்கினால், தங்களின் உயர் மட்டச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் வீரியத்தைக் குறைக்கத் தயாராக இருப்பதாக ஈரான்...
இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய சட்ட மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை...