Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

சமத்துவச்சட்டத்தை இரத்து செய்யும் திட்டம் அதிர்ச்சியளிக்கிறது : பிரித்தானிய பிரதமர் கண்டனம்

பிரித்தானியாவின் அடிப்படை விழுமியங்களில் ஒன்றான சமத்துவச் சட்டத்தை (Equality Act 2010) ரத்து செய்யப்போவதாக 'ரிபோர்ம் யுகே' (Reform UK) கட்சி அறிவித்துள்ளமைக்கு...

நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராக மைத்திரி விக்கிரமசிங்க மறுப்பு: உடல்நலக்குறைவு காரணம்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (20)...

யாழ். மண்டைதீவு கிரிக்கெட் மைதான கட்டுமானத்தில் உடனடி தலையீடு தேவை – சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வலியுறுத்தல்

யாழ்ப்பாணம் மண்டைதீவு தீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிரிக்கெட் மைதானத் திட்டம் தீவிரமான சுற்றுச்சூழல் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை உள்ளடக்கியதாகக் கூறி, மத்திய...

தென்னிலங்கையில் அதிசொகுசு மாளிகை கொழும்பு அரசினால் பறிமுதல்

ஹம்பாந்தோட்டையில் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முடக்கியுள்ளனர்.போதைப்பொருள் கடத்தல் மூலம்...

பிரித்தானிய சிறுவர் வறுமை புள்ளிவிவரங்களில் மாற்றம்

பிரித்தானியாவில் சிறுவர் வறுமை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளன. தற்போதைய மதிப்பீடுகள் வீடுகளின் வருமானத்தை துல்லியமாகப் பிரதிபலிக்கவில்லை என்ற கவலையினால் இந்த...

ஆபிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் காலநிலை மாற்றம் குறித்து உயர் மட்ட சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிஸ்டலினா...

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டும் – எஸ்.சிறிதரன்

இலங்கையில் 1983 முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்கள்சார் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள்...

2007இல் மாயமான பிரித்தானியக் குழந்தையின் பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில்! வெளியான திடுக்கிடும் தகவல்

உலகளாவிய ரீதியில் எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், போர்ச்சுகல்லில் மர்மமான முறையில் மாயமான பிரித்தானிய குழந்தையின் பெயர் இருப்பதாக பகீர்...