Thursday, September 17, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

ஈழத்தமிழர் தேசிய செயல்பாட்டாளர்கள்,அரசியல் தரப்பினர்கள்,புலம்பெயர் மக்கள்,தமிழ் நாட்டு அரசியல் பிரமுகர்களின் கவனத்திற்கும்.

அனைத்து ஈழத் தேசிய செயல்பாட்டாளர்களுக்கும், எமது தேசியம் சார்ந்த அமைப்புகள்,  அரசியல்வாதிகள், தமிழீழ அரசியல்வாதிகள், புலம்பெயர் அரசியல்வாதிகள், இந்திய தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அனைவரின் கவனத்திற்கும்…​பல...

சீனாவுக்கு அவசரமாக செல்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சீன விஜயத்தை நிறைவு செய்து 24 மணித்தியாலங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...

மடு பெரிய முறிப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும்...

மத்திய கிழக்கு அமைதி முயற்சிகளில் பாகிஸ்தானின் பங்களிப்பு: பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராட்டு!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்த மோதல்களின் நீட்சியாகத் தற்போது நடைபெற்றுவரும் அமைதிப்பேச்சுவார்த்தைகளில் ஒரு மத்தியஸ்தராக பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் ஆக்கபூர்வமான முயற்சிகள் தொடர்பில் அந்நாட்டு...

தமிழ்நாடு வாழும் எமது தொப்புள் கொடி உறவுகளே உங்களுக்கோர் அன்பான வேண்டுகோள்!

ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் ஓயாது குரல் கொடுத்து வரும் திரு.வேல்முருகன் அவர்களுக்கும் அவர் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கூட்டணியினருக்கும் ஆதரவாக ஈழத்தமிழ்...

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்குப் பல ஈழத் தமிழர் அமைப்புகள் ஆதரவு.!

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்குப் பல ஈழத் தமிழர் அமைப்புகள் ஆதரவு.! தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் 2026/04/23 இல் நடபெற உள்ள...

ஈழத்தமிழர் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி யாழில் நடைபெற்ற மக்கள் போராட்டம்.

ஈழத்தில்”மகளிர்,சிறுவர் மீதான துஸ்பிரயோகம் வன்கொடுமை,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் போதை பரப்பலை கண்டித்தும்,அதனை தடுக்கவும் அதற்கான சர்வதேச நீதி கோரி இன்று 31/03/2026 செவ்வாய்க்கிழமை காலை...

ஈழத்தில்”மகளிர்,சிறுவர் மீதான துஸ்பிரயோகம் வன்கொடுமை,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் போதை பரப்பலை கண்டித்தும்,அதனை தடுக்கவும் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம்.

தமிழர் கலாச்சாரத்தை சிதைப்பதற்கும் இன அழிப்புக்கும் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகின்றதா? என ஈழத்தமிழர் மகளிர், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின்...