Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் ; சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் – பவானந்தராஜா எம்.பி

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர்...

யாழ். துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று(10.02.2026)...

ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது எமது பொறுப்பாகும் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது எமது பொறுப்பாகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். மகளிர்...

போர் பதற்றத்தின் மத்தியில் ஈரானின் வெளிட்ட அதிரடி அறிவிப்பு

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா முழுமையாக நீக்கினால், தங்களின் உயர் மட்டச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் வீரியத்தைக் குறைக்கத் தயாராக இருப்பதாக ஈரான்...

ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்த அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஐரோப்பிய பிரதிநிதி பேச்சு!

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய சட்ட மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை...

எப்ஸ்டீன் சர்ச்சை; அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு பொலிஸாருக்கு உதவத் தயார் – மன்னர் சார்ள்ஸ் அறிவிப்பு!

ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் ஊழல் வழக்கில் தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு...

அரசியல் இருப்புக்காக சட்டவிரோத கடற்றொழிலை ஆதரிக்கும் சஜித் : அன்னராசா குற்றச்சாட்டு

அநுர அரசாங்கத்தினால் சட்டவிரோத கரைவலை நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்து குரல் கொடுப்பது அவரது அரசியல் இருப்பை...

இலங்கையின் இராஜதந்திர முயற்சிக்கு வெற்றி: 2026 T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம்!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாடுவதில்லை என ஏற்கனவே எடுத்திருந்த முடிவை பாகிஸ்தான் மாற்றிக்கொண்டுள்ளது....