வல்வெட்டித்துறைத்துறையில் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு இடம்பெற்று 55 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, அதன் வரலாற்றை வால்வெட்டித்துறை நகரசபையின் தலைவரான எம்.கே சிவாஜிலிங்கம்...
இன்று நடந்த நாடாளுமன்ற அமர்வில் சிங்கள பேரினவாதக் கருத்தை முன்வைத்த சஜித் பிரேமதாச
இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய சஜித் பிரேமதாச "திருகோணமலையில் புத்தர்சிலையை...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது நெல்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவுசெய்யப்பட்ட 304 மெற்றிக்தொன் நெல் பயன்டுத்தப்படாமல் களஞ்சியசாலைகளில் நிறைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள களஞ்சியசாலை...
தமிழரசுக்கட்சியின் ஏழு எம்.பிக்களுடன் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கிய கூட்டமென்று நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் 8 எம்.பிக்களில் சிறீதரனை தவிர மற்ற...
கண்டியில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலஹா, நவனெலிய, கிரிபோகஹைன்ன பகுதியில் இன்று காலை 10.00 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸ்...