Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

வல்வெட்டித்துறைத்துறையில் நடந்த தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு தொடர்பில்!சிவாஜிலிங்கம் கருத்து

வல்வெட்டித்துறைத்துறையில் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு இடம்பெற்று 55 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, அதன் வரலாற்றை வால்வெட்டித்துறை நகரசபையின் தலைவரான எம்.கே சிவாஜிலிங்கம்...

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! ஹோட்டலில் நடந்த தாக்குதல் – இந்தியர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பில் கைகலப்பில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் கைது...

இன்று நடந்த நாடாளுமன்ற அமர்வில் சிங்கள பேரினவாதக் கருத்தை முன்வைத்த சஜித் பிரேமதாச

இன்று நடந்த நாடாளுமன்ற அமர்வில் சிங்கள பேரினவாதக் கருத்தை முன்வைத்த சஜித் பிரேமதாச இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய சஜித் பிரேமதாச "திருகோணமலையில் புத்தர்சிலையை...

வங்கிகளில் கடன் வாங்கிய சுமார் 150,000 பேருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கை மின்சார சபை சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சிறிய நீர் மின் நிலையங்களிலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவதற்கான கொள்முதல்...

இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS GHARIAL' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை...

முல்லைத்தீவில் களஞ்சியங்களில் நிறைத்துள்ள 304 மெற்றிக் தொன் நெல்!நெற்கொள்வனவு தாமதம் குறித்து ரவிகரன் கேள்வி

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது நெல்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவுசெய்யப்பட்ட 304 மெற்றிக்தொன் நெல் பயன்டுத்தப்படாமல் களஞ்சியசாலைகளில் நிறைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள களஞ்சியசாலை...

தமிழரசுக்கட்சியின் ஏழு எம்.பிக்களுடன் சுமந்திரன் முக்கிய சந்திப்பு.கட்சிக்குள் இடம்பெற்ற சிக்கல்கள்

தமிழரசுக்கட்சியின் ஏழு எம்.பிக்களுடன் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கிய கூட்டமென்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் 8 எம்.பிக்களில் சிறீதரனை தவிர மற்ற...

மின்சாரம் தாக்கி தாயும் மகளும் பரிதாப பலி! கண்டியில் சம்பவம்.

கண்டியில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலஹா, நவனெலிய, கிரிபோகஹைன்ன பகுதியில் இன்று காலை 10.00 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸ்...