கிளிநொச்சி, தேராவில் பகுதியில்இன்று அதிகாலை 12.45 மணியளவில் மணல் ஏற்றிச்சென்ற வாகனம்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேகத்திற்கிடமான குறித்த வாகனத்தை...
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு...
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த ஜெர்மனிய பிரஜை, இன்று கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளுத்கம, களுவாமோதராவில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மனியே...
பிரபல தனியார் வணிக வங்கிக்கு சொந்தமான கொம்பேங்க் டிஜிட்டல் வலைத்தளத்தை போன்ற மோசடி இணையத்தளம் மூலம் பணம் திருடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
உடுகம்பொல...
வெளிநாடு தொழில் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு நாட்டின் பல்வேறு பிரதேசங்ககளை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒருகோடி 80 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் மோசடி செய்த...
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர் மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின்...