கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்தில் 704 சிஐடி அதிகாரிகள் மீது சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பயணத் தடைகளை விதித்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள்...
மரண அறிவித்தல்தாமோதரம்பிள்ளை செல்வவேலாயுதம் அவர்கள் 07/02/2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
தெல்லிப்பளை வீமன்காமத்தை பிறப்பிடமாகவும் ஆதித்தன்வளவு கோப்பாய் தெற்கு கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை...
ஒரு போராளியின் மரணம் அவனது பேச்சையும் மூச்சையும் மட்டுமே நிறுத்திக்கொள்ளும் ஆனால் அவன் கொண்ட இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கிகொள்ளும்….!
எனது நண்பன் போராளி அன்புமணி...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை...
அடுத்த 36 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில்...
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்றையதினம்(09.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக...
நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதேவேளை,...
ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரு வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் கிடைப்பது 59% இனால்...