Thursday, September 17, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

இலங்கைக்கு மனைவியுடன் வந்த ஜெர்மனிய பிரஜைக்கு நேர்ந்த சோகம்.!

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த ஜெர்மனிய பிரஜை, இன்று கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம, களுவாமோதராவில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மனியே...

பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்ர கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டன!

இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு கடற்படைப் பயிற்சியான 13வது மிலன் மற்றும் சர்வதேச போர்க்கப்பல் மதிப்பாய்வு பெப்ரவரி 17 முதல் 25...

பிரபல தனியார் வங்கியில் நடந்த பாரிய பண திருட்டு – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

பிரபல தனியார் வணிக வங்கிக்கு சொந்தமான கொம்பேங்க் டிஜிட்டல் வலைத்தளத்தை போன்ற மோசடி இணையத்தளம் மூலம் பணம் திருடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. உடுகம்பொல...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள் கைது!

வெளிநாடு தொழில் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு நாட்டின் பல்வேறு பிரதேசங்ககளை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒருகோடி 80 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் மோசடி செய்த...

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை மூடிய அறையில் சந்தித்த சாணக்கியன், சுமந்திரன்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர் மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின்...

வழக்கு முடிந்தால் மட்டுமே பொதுச்சபை கூட்டம் கூடும் : சிறிநேசன் எம்.பி தெரிவிப்பு

எமது கட்சிக்காக தொடுக்கப்பட்டுள்ளது வழக்கு எப்போது முடிவுறுத்தப்படுகின்றதோ அப்போது தான் எமது கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் நடைபெறும். வழக்கு வைத்தவர்கள், வழக்கு வைக்க...

ரணிலின் லண்டன் விஜயம் ; சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பெப்ரவரி 18 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை...

வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் இளைஞன் பரிதாப பலி

மோட்டார் சைக்கிள் ஒன்று உயர் மின்னழுத்த மின் கம்பத்துடன் மோதியதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவை, கொரலவெல்ல பிரதேசத்தைச்...