Monday, April 20, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்

பெப்ரவரி 7ம் திகதி (2005) தமிழர் தாயகத்தின் சோக நாட்களில் ஒன்று. தமிழீழ விடுதலை வரலாற்றில், விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர்...

தமிழர் விடயத்தில் பிரிட்டன் உதவ வேண்டும்! மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை

சர்வதேச சமூகம் இலங்கையின் அபிவிருத்திப் பங்காளிகள் ஆகிய அணிகளுக்குப் பிரித்தானியா தலைமைப் பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேற உதவிட...

மக்களை பற்றி பேச நாமல் ராஜபக்சவுக்கு அருகதை இல்லை -எம்.பி. லக்மாலி ஹேமச்சந்திரா

மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு மக்களை பற்றி பேச அருகதை இல்லை என ஆளுங்கட்சி எம்.பி. லக்மாலி கூறியுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில்...

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்! பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு.

சைபர் குற்றங்களை தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நேற்று...

டித்வா புயலால் பெற்றோரை இழந்த 103 சிறுவர்கள்

நாட்டை தாக்கிய டித்வா புயல் காரணமாகத் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார...

மதுவரித் திணைக்களத்தை நவீனமயப்படுத்தத் திட்டம்; வருமானத்தை அதிகரிக்க விசேட கலந்துரையாடல்!

இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாத வருமானம் 1 பில்லியன் ரூபாய்கள் உயர்வடைந்துள்ளதாக நாடாளுமன்றக் குழுவின் முன்னால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த போலி ஸ்டிக்கர்களை...

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா: கடற்படையினரின் தீவிர ஏற்பாடுகள்!

யாழ்ப்பாணம் - கச்சத்தீவு, புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா பெப்ரவரி 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. யாழ்ப்பாண மாவட்ட...

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: இளைஞர் பலி

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து காலி, கரந்தெனிய பிரதேசத்தில்...