முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் கட்டளை...
கொழும்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கு இணங்க, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (3)...
இன்று மதியம் பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் பொதுமகன் ஒருவர் பலியாகியுள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பொதுமகன்...
முன்னாள் ஜனாதிபதியும் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருவரும் நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் மாவீரர் நினைவாக புதிதாக விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டு தைப்பூச நாளான நேற்றையதினம்(01.02.2026 ) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடற்புலி மாவீரர் நல்லமுத்து...
"என்று தணியும் சுதந்திரத் தாகம்" என்ற தலைப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து விசேட கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு...
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில்...