முன்னாள் தமிழின படுகொலையாழி கோட்டாபய ராஜபக்ச துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும்...
யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வாகனம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா ஒரு இலட்சம்...
2026/27 நிதியாண்டுக்கான பாதீட்டில் இது சேர்க்கப்பட்டுள்ளதுடன், பாதீட்டை இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை, நடப்பு நிதியாண்டில்...
டித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையக பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ளது. இது திட்டமிட்ட இன...
இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் அக்கறையுடன் உள்ளது என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின்...
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான கட்டார் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்த...