Monday, April 20, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

திருகோணமலையில் மற்றுமொரு சர்ச்சையை கிளப்பிய சம்பவம்!

திருகோணமலை பொது மக்கள் அதிகளவில் பாவிக்கும் மக்ஹேய்சர் மைதானத்தில் திருகோணமலை பிக்கு ஒருவரின் தகனக் கிரியை இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் விசனம்...

ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்! நாமல் – ஷிரந்திக்கு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரை குற்றப்...

பிரித்தானிய வைத்தியசாலையில் இலங்கை கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் வைத்தியர்களின் கவனக்குறைவால் உயிரிழந்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையை பின்புலமாக கொண்ட 33 வயதான தனாஞ்சி டொனா என்ற...

இலங்கையில் தங்கம் விலை பாரிய வீழ்ச்சி; உற்சாகத்தில் இல்லத்தரசிகள்!

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (30) இலங்கையில் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளமை நகைப்பிரியர்களை உற்சாகம் கொள்ள...

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க கோரி போராட்டம்.

பயங்கர வாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கூறி, ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், தற்போது சிங்கம் போன்ற கொடிய முகத்துடன், புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்காக...

டிட்வா பேரழிவு மலையக தமிழர்களின் நீண்டகால புறக்கணிப்பை வெளிச்சம் போடுகிறது – மனோ கணேசன்

டிட்வா பேரழிவு, காலநிலை அனர்த்தங்களில் மலையக தமிழ் சமூகங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதை மீண்டும் உறுதி செய்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்...

அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து! 4 பேர் படுகாயம் கிளிநொச்சியில் சம்பவம்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 பிரதான வீதியில் அரச பேருந்தும், டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று(28.01.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் மேலும்...

கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி ' இடம்பெற்ற அரகலய' போராட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...