Sunday, April 19, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

ஈழத் தமிழர்கள்மீது அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைகளுக்குப் பொறுப்பான சிங்களப் இனவெறி அரசுக்கு எதிராக சர்வதேச தரத்தில் விசாரணை வேண்டும் தமிழக அரசிடம் வேல்முருகன் பகிரங்க கோரிக்கை.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கைகளான, கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றிட, தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று...

யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி: விசாரணை ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்று மாணவர்களை, யாழ்ப்பாணம் மாவட்ட...

இலங்கையில் தங்க விலையில் பதிவாகியுள்ள நிலவரம்: சர்வதேச சந்தையில் தலைகீழ் மாற்றம்

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5020 டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 80.61 அமெரிக்க டொலர்களாக விற்பனையாகிறது. அந்த...

எரிபொருட்களுக்கான வரியை நீக்கி மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்காவிட்டால் இந்த அரசும் ட்ரம்ப், நெதன்யாஹுவின் பங்காளிகள் என மக்கள் புரிந்துகொள்வார்கள் – வாசுதேவ நாணயக்கார

எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களுக்கு சுமக்க முடியாத சுமையாக மாறியுள்ளது. அதனால் அரசாங்கம் எரிபொருட்களுக்காக அறவிடப்படும் வரியை நீக்கி அல்லது குறைத்து மக்களுக்கு...

அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை

அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து அரசாங்கம் ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்...

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கிளிநொச்சியில் போட்டியிட்டவர்களில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட்ட 685பேரில் 606பேர் வரவு செலவு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர். 79பேர் சமர்ப்பிக்காத...

மின்சார சபை மறுசீரமைப்பின் போது ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும்: ஜனாதிபதி உறுதி

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புச் செயல்முறையின் போது ஊழியர்களின் அனைத்து உரிமைகளும் புதிய நிறுவனங்களுக்குள்ளும் உறுதிப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தை ; மணிலாவில் கொள்கை விளக்க உரையாடலிலும் பங்கேற்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) சிரேஷ்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான இருதரப்புப்...