Friday, September 18, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து எம்.பிக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது

டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 20ஆம் திகதி...

நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் தொடர்பில் வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்

இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குமார குலரத்ன, முறையான வைத்திய பரிசோதனை அறிக்கையை உத்தியோகப்பூர்வ ஆவண கோப்பில் சமர்ப்பிக்கவில்லை என...

இஷாரா செவ்வந்தியின் வழக்கில் தொடரும் சிக்கல் : மீண்டும் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு அறிவிப்பு

கணேமுல்லை சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷார செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி...

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க குஷ், ஹசிஷ் உடன் விமான நிலையத்தில் மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஓமானிலிருந்து 13 கோடியே 39 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வருகை தந்திருந்த மூன்று பயணிகள், விமான நிலைய...

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தில் களுவங்கேணி, குறிஞ்சாமுனை, சின்ன உப்போடை, களுமுந்தன்வெளி ஆகிய பிரதேசங்களில் நான்கு...

குறிவைக்கப்படும் அலி கமேனி! சுரங்கத்தில் பதுங்கியிருப்பதாக வெளியான அதிர்ச்சி தகவலால்.

ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை தொடங்கலாம் என்ற சூழலில், ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி சுரங்கத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானில்...

உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இந்து இளைஞர்-பங்களாதேஷில் சம்பவம்.

பங்களாதேஷில் இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. பங்களாதேஷில் குமிலா மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த 23...

அருட்தந்தையை தாக்கிய சம்பவம் ; கைதான பொலிஸார் விளக்கமறியலில்

உந்துருளியில் பயணித்த கத்தோலிக்க அருட்தந்தை ஒருவரை தாக்கியதாக கூறப்படும் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு...