Thursday, September 17, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

முல்லை மாவட்ட செயலருக்கு வேலை வாய்ப்பு வழங்கிய ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலயப்பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன்,...

கொழும்பு மாநகர சபையின் ஊழல் மோசடிகள் குறித்து கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு: பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான காலக்கெடு மார்ச் 16 வரை நீடிப்பு

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் நடவடிக்கைகள், மோசடிகள், நம்பிக்கைப் பொறுப்பின்...

ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றிய நிகழ்வுகள் இரத்து: நாமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறிக்கை

அழுத்தங்கள் காரணமாக ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களில் இடம்பெறவிருந்த தனது உரையாடல் அமர்வுகள் இரத்து செய்யப்பட்டமை குறித்து நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினூடாக...

முந்தைய அரசாங்கத்தின் பங்களிப்பும் முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஹர்ஷ டி சில்வா எம்.பி.தெரிவிப்பு

முந்தைய அரசாங்கத்தின் பங்களிப்பும் முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஹர்ஷ டி சில்வா எம்.பி.தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

யாழில். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. ஜனநாயக தமிழ் தேசிய...

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகளுக்கு அனுமதி

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இரு ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை (21) காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இராமநாதபுரம் மாவட்டம்...

புதுடில்லியில் பிரதமர் மோடி அநுர பேச்சு : இந்திய,இலங்கை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த உறுதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று வெள்ளிக்கிழமை (20) நண்பகல் புதுடில்லியில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்த...