Sunday, April 19, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

மொரட்டுவ கடற்கரையில் மர்மமான முறையில் பெண்ணின் சடலம் : மூன்று பெண்கள் அதிரடியாக கைது

மொரட்டுவ கடற்கரையில் நேற்று பெண்ணின் சடலம் வீசப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மொரட்டுவ, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணின் சடலமே கண்டெடுக்கப்பட்டது. இதனிடையே,...

டொனால்ட் டிரம்பின் மார்-எ-லாகோ உயர் பாதுகாப்புப் பகுதியில் நுழைய முயன்ற இளைஞர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-எ-லாகோ ரிசார்ட்டின் உயர் பாதுகாப்புப் பகுதிக்குள் நுழைய முயன்ற 21 வயதுடைய...

உக்ரேனின் எரிசக்தி உட்கட்டமைப்பு மீது ரஷ்யா பெரியளவிலான ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் – கீவ் தெரிவிப்பு

உக்ரேனின் எரிசக்தி உட்கட்டமைப்புகளைச் சீர்குலைக்கும் நோக்கில், ரஷ்யா டஜன் கணக்கான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டு இராணுவம்...

நாட்டின் பல பகுதிகளுக்கு வெளியேற்ற சிவப்பு அறிவிப்பு – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) மூத்த புவியியலாளர் டாக்டர்...

அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தடையை மீறி 15 சதவீத உலகளாவிய வரியை அறிவித்தார் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த பரவலான இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த 24 மணித்தியாலத்திற்குள், அவர் புதிய...

டில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் சுரேஷ் பிரேமசந்திரன் சந்தேகம்

இந்திய விஜயத்தின்போது 13 ஆவது திருத்தம் குறித்தோ, அதிகாரப்பகிர்வு குறித்தோ பேசப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி கூறுவதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது...

இயக்கத்தின் பொறியில் சிக்யவர்கள் யார்?துவாரகா கார்த்திக் உரையாடலில் புலனாய்வு தகவல் சேகரிப்பு.

இயக்கத்தின் பொறியில் சிக்கியவர்கள் யார்?துவாரகா கார்த்திக் உரையாடலில் புலனாய்வு தகவல் சேகரிப்பு. கார்த்திக்கை பயன்படுத்தியவர்களை பொட்டு அம்மான் பிரிவு நுணுக்கமாக ஆராய்ந்து சேகரித்தது. கடந்த ஜனவரி...

சற்றுமுன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி. பொலிஸ் விசாரணை

மாத்தறை - கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர்...