Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிக்கு மரணதண்டனை தீர்ப்பு!

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொலை குற்றவாளி ஒருவருக்கு இன்றைய தினம் (02-02-2026) மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட...

கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் பங்கேற்பு!

வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டம் இன்று உணர்வெளிச்சியுடன் நெடுங்கேணியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த...

மத்திய கிழக்கையே அதிர வைக்கும் பேரழிவு.. இன்று அலி கமெனி விடுத்த அதிரடி எச்சரிக்கை

ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது முழு மத்திய கிழக்குப் பகுதியையும் பாதிக்கும் மண்டல போராக மாறும் என ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா...

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக கைக்கோர்க்கும் தமிழர்கள்: மா.சத்திவேல்

தமிழர்களின் அரசியல் போராட்டத்தோடு தெற்கு கைகோர்த்தால் மட்டுமே சுதந்திரத்திற்கான மீட்பு உண்டு. அதுவரைக்கும் முழு நாட்டுக்கும் சுதந்திர தினம் என்பது கரிநாளே என...

உலக நாடுகளிடம் கை ஏந்துவது பெரும் அவமானம்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவிப்பு.

பாகிஸ்தான் நாட்டின் நிதி நிலை மிக கடுமையாக சிக்கலுக்குள்ளாகியுள்ள நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் உலக...

கங்காராமய விகாரையில் வைக்கப்படவுள்ள புத்த பெருமானின் உடல்சார் புனிதச் சின்னங்கள்

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் உடல்சார் புனிதச் சின்னங்கள் பெப்ரவரி 04ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கங்காராமய...

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்! பின்னணியில் யார் வெளியான தகவல்

புதிய இணைப்ப மொனராகல, பிபிலை - ரதலியத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில்...

இன்றிரவு வரை 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (01) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என...