Tuesday, July 21, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

டில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் சுரேஷ் பிரேமசந்திரன் சந்தேகம்

இந்திய விஜயத்தின்போது 13 ஆவது திருத்தம் குறித்தோ, அதிகாரப்பகிர்வு குறித்தோ பேசப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி கூறுவதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது...

இயக்கத்தின் பொறியில் சிக்யவர்கள் யார்?துவாரகா கார்த்திக் உரையாடலில் புலனாய்வு தகவல் சேகரிப்பு.

இயக்கத்தின் பொறியில் சிக்கியவர்கள் யார்?துவாரகா கார்த்திக் உரையாடலில் புலனாய்வு தகவல் சேகரிப்பு. கார்த்திக்கை பயன்படுத்தியவர்களை பொட்டு அம்மான் பிரிவு நுணுக்கமாக ஆராய்ந்து சேகரித்தது. கடந்த ஜனவரி...

சற்றுமுன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி. பொலிஸ் விசாரணை

மாத்தறை - கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர்...

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடகவியல் வலையமைப்பு ஒன்றுகூடல்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 175க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன்...

அமெரிக்க கடலோர காவல்படையின் கப்பலான “DECISIVE” இலங்கை கடற்படையில் இணைகிறது – வரலாற்றுப் பயணம் ஆரம்பம்

அமெரிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான Cutter DECISIVE என்ற கப்பல், மேரிலாந்து மாநிலத்தின் பால்டிமோர் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு இலங்கை கடற்படையில் இணைவதற்கான...

ஈரான் எம்முடன் ஒப்பந்தம் செய்துகொள்ளாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் – ட்ரம்ப் மிரட்டல்

அணுசக்தி திட்டம் குறித்த ஓர் அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை முன்னெடுக்க ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மோசமான விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி...

சமத்துவச்சட்டத்தை இரத்து செய்யும் திட்டம் அதிர்ச்சியளிக்கிறது : பிரித்தானிய பிரதமர் கண்டனம்

பிரித்தானியாவின் அடிப்படை விழுமியங்களில் ஒன்றான சமத்துவச் சட்டத்தை (Equality Act 2010) ரத்து செய்யப்போவதாக 'ரிபோர்ம் யுகே' (Reform UK) கட்சி அறிவித்துள்ளமைக்கு...

நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராக மைத்திரி விக்கிரமசிங்க மறுப்பு: உடல்நலக்குறைவு காரணம்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (20)...