Monday, April 20, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

ஆபிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் காலநிலை மாற்றம் குறித்து உயர் மட்ட சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிஸ்டலினா...

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டும் – எஸ்.சிறிதரன்

இலங்கையில் 1983 முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்கள்சார் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள்...

2007இல் மாயமான பிரித்தானியக் குழந்தையின் பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில்! வெளியான திடுக்கிடும் தகவல்

உலகளாவிய ரீதியில் எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், போர்ச்சுகல்லில் மர்மமான முறையில் மாயமான பிரித்தானிய குழந்தையின் பெயர் இருப்பதாக பகீர்...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தரங்களுக்கு முழுமையாக ஏற்பில்லை – ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் கவலை

கொழும்பு அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்பட்ட முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், சர்வதேச...

பயங்கரவாதம் தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் எமது நாட்டுக்கு அவசியமில்லை: ஜெபரட்ணம் அடிகளார்

எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச்சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அட்டவணையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே,...

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம் கொடுத்துக் கொலை ; பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி (Alexei Navalny), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு 'தவளை விஷமே'...

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி வழிபாடுகளுக்கு சைவப் பெருமக்கள் அணிதிரளவேண்டும் – ரவிகரன் எம்.பி அழைப்பு

வவுனியா வடக்கில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலமான ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ள சிவராத்திரி தின விசேட வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக...