சர்வதேச நாணய நிதியம் என்றும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும். இலங்கையுடனான ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காகவே எமது குழு இங்கு விஜயம் செய்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும்...
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த இணைவானது அநுர...
தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவில் இருந்து அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்தை ரத்து செய்துள்ள நிலையில், அதற்கான நிலுவைத் தொகையைக் கோரி...
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுனாமிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர்...
பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்தார்.
அது தொடர்பில்...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கம், கல்லூரி அதிபரால் அகற்றப்பட்டதற்கு எதிராக மூன்று மனுதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல்...
அண்மைக்காலமாக தமிழரசுக்கட்சி கட்சி சார்பில் சிறீதரன் எம்.பி கட்சியின் கொள்கைகளை பின்பற்றவில்லை என விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
குறிப்பாக சில முக்கிய காரணங்களில் அவர் அரசு...