Wednesday, July 22, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

260 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்து ; இத்தாலி நாளிதழ் பரபரப்பு தகவல்

இந்தியா அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா...

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த வேண்டும் ; முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முல்லைத்தீவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சிலகிராமங்களில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக மக்களால் தமக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சட்டவிரோத கசிப்பு...

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் அதிரடியாக கைது

பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதாம்டன் பகுதியில், 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள்...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4 பிக்குகள் உட்பட 10 பேருக்கும் நிபந்தனையின்கீழ் பிணை

திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர்சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட...

இலங்கை வரைபடத்திலிருந்து மறைந்துபோகும் அபாயத்தில் சிங்கள கிராமம்.

ஆரச்சிகட்டுவ - கருகுபனை (Karukupane) மீன்பிடி கிராமத்தின் கரையோரப் பகுதி மீண்டும் கடுமையாக அரிக்கத்தொடங்கியுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கிலிருந்து ஹாமில்டன் கால்வாயுடனும் (Hamilton Canal)...

திட்டமிட்ட சிங்கள பெளத்தமயமாக்ககும் பெளத்த பேரினவாத்தின் கோரமுகம் மீண்டும் அம்பலம்.

கஸ்சப்ப உட்பட அனைவரும் இன்று பிணை வழங்கப்பட்டிருக்கின்றது. திட்டமிட்ட பெளத்தமயமாக்ககும் பெளத்த பேரினவாத்தின் கோரமுகமாகவும் அமைந்த திருகோணமலை சம்பவம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அங்கு சட்டவிரோதமாக...

யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் ; சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் – பவானந்தராஜா எம்.பி

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர்...

யாழ். துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று(10.02.2026)...