Wednesday, April 22, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

சிறிதரனிடம் பறிக்கப்பட்டு சாணக்கியனுக்கு வழங்கப்பட்ட பதவி!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் எம்.பி.நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தமிழரசுக்கட்சி தலைமையின் கடிதம் , சபாநாயகர் ஜகத்...

5 இலட்சம் புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை வழங்கப் போகும் ஐரோப்பிய நாடு.

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மனநிலை அதிகரித்து வரும் சூழலில், ஸ்பெயின் அரசாங்கம் அங்கு சட்டவிரோதமாக வசிக்கும் சுமார் 5,00,000 புலம்பெயர்ந்தோருக்குச் குடியுரிமை...

சர்வதேச சமூகம் நோக்கி ஈழத் தமிழரின் கோரிக்கை எவ்வாறு அமையவேண்டிய நோக்குநிலை பற்றி பின்வருமாறு.!

வெலிக்கடைச் சிறைப் படுகொலையும், 1995-96 செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்டு தமிழர் தாயகத்தில் பல இடங்களில் வெளிப்படும் மனிதப் புதைகுழிகளும், 2009 முள்ளிவாய்க்கால்...

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிக்கு மரணதண்டனை தீர்ப்பு!

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொலை குற்றவாளி ஒருவருக்கு இன்றைய தினம் (02-02-2026) மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட...

கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் பங்கேற்பு!

வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டம் இன்று உணர்வெளிச்சியுடன் நெடுங்கேணியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த...

மத்திய கிழக்கையே அதிர வைக்கும் பேரழிவு.. இன்று அலி கமெனி விடுத்த அதிரடி எச்சரிக்கை

ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது முழு மத்திய கிழக்குப் பகுதியையும் பாதிக்கும் மண்டல போராக மாறும் என ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா...

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக கைக்கோர்க்கும் தமிழர்கள்: மா.சத்திவேல்

தமிழர்களின் அரசியல் போராட்டத்தோடு தெற்கு கைகோர்த்தால் மட்டுமே சுதந்திரத்திற்கான மீட்பு உண்டு. அதுவரைக்கும் முழு நாட்டுக்கும் சுதந்திர தினம் என்பது கரிநாளே என...

உலக நாடுகளிடம் கை ஏந்துவது பெரும் அவமானம்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவிப்பு.

பாகிஸ்தான் நாட்டின் நிதி நிலை மிக கடுமையாக சிக்கலுக்குள்ளாகியுள்ள நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் உலக...