பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் வைத்தியர்களின் கவனக்குறைவால் உயிரிழந்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையை பின்புலமாக கொண்ட 33 வயதான தனாஞ்சி டொனா என்ற...
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டாலும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எந்தவித நிவாரணங்களும் வழங்கப்படமாட்டாது...
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில், தாதியர்கள் வைத்தியர்கள் இல்லாமல் கட்டில் மேல் கட்டில் படுத்திருப்பதாக கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள விமானப் பட்டியலில் புதிதாக பெய்ஜிங் கேபிடல் ஏர்லைன்ஸை சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிறுவனம் நாளை...
சர்வதேச நாணய நிதியம் என்றும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும். இலங்கையுடனான ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காகவே எமது குழு இங்கு விஜயம் செய்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும்...
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த இணைவானது அநுர...
தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவில் இருந்து அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்தை ரத்து செய்துள்ள நிலையில், அதற்கான நிலுவைத் தொகையைக் கோரி...