Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போரை! ட்ரம்ப் தானே நிறுத்தியதாக அறைகூவல்.

கடந்த ஆண்டு நிலவிய இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த...

இலங்கைக்கு தென் கிழக்கே மீண்டும் உருவாகும் அனர்த்தம். எதிர்வரும் நாட்களில் வானிலையில் பாரிய மாற்றம்!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு,...

260 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்து ; இத்தாலி நாளிதழ் பரபரப்பு தகவல்

இந்தியா அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா...

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த வேண்டும் ; முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முல்லைத்தீவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சிலகிராமங்களில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக மக்களால் தமக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சட்டவிரோத கசிப்பு...

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் அதிரடியாக கைது

பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதாம்டன் பகுதியில், 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள்...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4 பிக்குகள் உட்பட 10 பேருக்கும் நிபந்தனையின்கீழ் பிணை

திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர்சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட...

இலங்கை வரைபடத்திலிருந்து மறைந்துபோகும் அபாயத்தில் சிங்கள கிராமம்.

ஆரச்சிகட்டுவ - கருகுபனை (Karukupane) மீன்பிடி கிராமத்தின் கரையோரப் பகுதி மீண்டும் கடுமையாக அரிக்கத்தொடங்கியுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கிலிருந்து ஹாமில்டன் கால்வாயுடனும் (Hamilton Canal)...

திட்டமிட்ட சிங்கள பெளத்தமயமாக்ககும் பெளத்த பேரினவாத்தின் கோரமுகம் மீண்டும் அம்பலம்.

கஸ்சப்ப உட்பட அனைவரும் இன்று பிணை வழங்கப்பட்டிருக்கின்றது. திட்டமிட்ட பெளத்தமயமாக்ககும் பெளத்த பேரினவாத்தின் கோரமுகமாகவும் அமைந்த திருகோணமலை சம்பவம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அங்கு சட்டவிரோதமாக...