Sunday, April 19, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

ஈரானின் புதிய உச்சத்தலைவராக ‘மொஜ்தபா கமேனி’ நியமனம்; கமேனி குடும்பத்தில் நிலைபெற்ற அதிகாரம்!

தெஹ்ரான்: ஈரானின் மறைந்த உச்சத்தலைவர் அயத்தொல்லா அலி கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), நாட்டின் புதிய உச்சத்தலைவராகப் பெயரிடப்பட்டுள்ளதாகத்...

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாத் உயிரிழப்பு?

இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாத் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழி தாக்குதல்களில் பல முக்கிய...

தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் எங்கள் பாசத்திற்குரிய தமிழ்ச்செல்வன் படுகொலை தொடர்பில் காலம் கடந்து வெளியாகும் தகவல்.

தமிழ் தேசிய இனத்தின் சமாதான முகத்தை சாகடித்த பயங்கரவாதி யார் என்பதை இலங்கை சிங்கள தேசம் காட்டி நிக்கின்றது.…தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்...

பதில் தாக்குதலை ஆரம்பிக்கயுள்ள ஈரான்.. இஸ்ரேலை நோக்கி அடுத்தடுத்து ஏவப்படும் ஏவுகணைகள்

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவ ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கிச் செல்வது அடையாளம்...

தலிபான் தளங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 130க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் நேற்றிரவு வியாழக்கிழமை (26) முன்னெடுத்த பாரிய வான்வழித் தாக்குதல்களில், குறைந்தது 133 தலிபான்...

நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது – மனோ கணேஷன்

அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும். நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக்...

கொழும்பில் அதிகாலை கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! தலைமறைவான கும்பல்

கொழும்பு - வெல்லம்பிட்டி, சாதம்வத்த பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த குழுவினரால் கூர்மையான தாக்குதலுக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த கொலை இன்று (27) காலை...

தமிழீழ தேசிய தலைவர் வீட்டில் கட்டப்பட்டிருக்கும் பதாகை! சர்ச்சையை கிளப்பும் விமல்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த வீட்டை மூன்று தட்டு கொண்ட கட்டடமாக நிர்மாணித்து கலாசார மத்திய நிலையம்...