Monday, April 20, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

வழக்கு முடிந்தால் மட்டுமே பொதுச்சபை கூட்டம் கூடும் : சிறிநேசன் எம்.பி தெரிவிப்பு

எமது கட்சிக்காக தொடுக்கப்பட்டுள்ளது வழக்கு எப்போது முடிவுறுத்தப்படுகின்றதோ அப்போது தான் எமது கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் நடைபெறும். வழக்கு வைத்தவர்கள், வழக்கு வைக்க...

ரணிலின் லண்டன் விஜயம் ; சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பெப்ரவரி 18 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை...

வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் இளைஞன் பரிதாப பலி

மோட்டார் சைக்கிள் ஒன்று உயர் மின்னழுத்த மின் கம்பத்துடன் மோதியதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவை, கொரலவெல்ல பிரதேசத்தைச்...

ஜனாதிபதி திடீர் வருகை !பாதுகாப்பையும் மீறி சூழ்ந்து கொண்ட தொழிலாளர்கள்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று...

திருகோணமலை புத்தர் சிலை ; சந்தேகநபர்கள் இன்றும் நீதிமன்றில் முன்னிலை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று...

அடுத்த சபாநாயகர் யார்? – அரசாங்கத்திடம் சஞ்சீவ எதிறிமான கேள்வி

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில், சபாநாயகர் தனது பதவியில் தொடர முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

அரச நிறுவனங்களை சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைக்கும் செயற்பாடு ஆரம்பம்

நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் (NCSOC) இணைப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல்...

சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் காணொளி! சட்ட உதவியை நாடியுள்ள குழு

கொழும்பில் உள்ள ஒரு பிரபல பாடசாலையை சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் பெண் ஆசிரியர்களின் சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் ஆசிரியர்கள் குழுவொன்று சட்ட...