Thursday, September 17, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69வது ஆண்டு நினைவேந்தல்

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று (04.02.2026) மாலை...

யாழில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்; அச்சத்தில் உதவாத அயலவர்கள்

யாழ்ப்பாணம் கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (4) அதிகாலை 03 பேர் உள்நுழைந்து வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்ட சம்பவம்...

Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு First Capital Holdings PLCஇனால் நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு First Capital Holdings PLCஇனால் 15 மில்லியன்...

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள்.

தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்க இந்தியாவின் ஆதரவோடு கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள்இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க...

யாழில் இடம்பெற்ற என்று தணியும் இந்த சுதந்திர தாகம் கருத்தரங்கு.

யாழில் இடம்பெற்ற என்று தணியும் இந்த சுதந்திர தாகம் கருத்தரங்கு. தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" அரசியல்...

மட்டக்களப்பில் போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கிடையில் முறுகல்!

மட்டக்களப்பில் சுதந்திர தினத்தையிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை , இன்று சென்ற கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட பேரணியை , கோட்டமுனை...

அடக்குமுறை அரசாங்கத்தின் பலவீனத்தின் அடையாளம் ; அரசாங்கம் இயலாமையை மறைக்கிறது – ராஜித்த சேனாரத்ன

எந்தவொரு அரசாங்கமும் அடக்குமுறையை கையில் எடுப்பதென்பது அது அந்த அரசாங்கத்தின் பலவீனமாகும். தற்போதைய அரசாங்கமும் தங்களது இயலாமையை மறைத்துக்கொள்வதற்கே ஆட்சியாளர்களை குற்றப்புலனாய்வுக்கு அழைக்கிறது....

விடுதலைப் புலிகளை திருப்திப்படுத்தும் சுதந்திர தினம் சரத் வீரசேக்கர வெளியிட்ட இனவாத கருத்து

அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயந்து செயற்படுவதோடு அவர்களின் மனம் நோகாதபடி நடந்து கொள்வதாக முன்னாள் அமைச்சரும் மொட்டுக் கட்சியின் உறுப்பினருமான சரத்...