Thursday, September 17, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

கொழும்பில் இரவு விருந்துபசாரத்தில் ஒன்றுக்கூடிய ரணில், சஜித், நாமல் உள்ளிட்ட பலர்

முன்னாள் ஜனாதிபதியும் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருவரும் நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

முள்ளியவளை பொன்னகரில் மாவீரர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஆலயம்

முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் மாவீரர் நினைவாக புதிதாக விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டு தைப்பூச நாளான நேற்றையதினம்(01.02.2026 ) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடற்புலி மாவீரர் நல்லமுத்து...

தணியும் சுதந்திரத் தாகம்.. யாழில் இடம்பெறவுள்ள விசேட கருத்தரங்கு

"என்று தணியும் சுதந்திரத் தாகம்" என்ற தலைப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து விசேட கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளன. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு...

நல்லூர் ஆலயத்திற்குள் உலகக் கிண்ணத்தை கொண்டு சென்றவர்களின் நடவடிக்கையால் குழப்பநிலை

20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வெற்றிக் கிண்ணத்தை எடுத்து சென்ற குழுவில் சிலர் பாதணிகளுடன் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய...

கிளிநொச்சி மாங்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில்...

துறவியாகின்றாரா முன்னாள் தமிழின படுகொலையாழி கோட்டாபய

முன்னாள் தமிழின படுகொலையாழி கோட்டாபய ராஜபக்ச துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும்...

அரசியலில் மாற்றம் செய்தது போல புதிய கல்வி சீரமைப்பில் புதிய மாற்றங்களை உருவாக்க இருக்கின்றோம்- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

இந்த நாட்டில் புதியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போன்று, புதிய கல்விச் சீரமைப்பு ஊடாகப் புதிய மாற்றங்களை நாம் உருவாக்க இருக்கின்றோம். இந்த...

இரண்டு மோட்டார் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஐந்து பேர் தீவிர சிகீச்சைப்பிரிவில் அனுமதி.

அநுராதபுரம் - பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் இன்று (01) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில்...