இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு...
மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் 282 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அரதுறையில் பணியாற்றும் நம்பிக்கைக்குரிய இளம்...
கஞ்சிப்பானை இம்ரான் கைதாகவில்லை - பாதுகாப்பு பிரதியமைச்சர் அநுர ஜயசேகர தெரிவிப்பு
சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் காரரும் மற்றும் ஒழுக்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களின் பிரதான...
அனைத்து ஈழத் தேசிய செயல்பாட்டாளர்களுக்கும், எமது தேசியம் சார்ந்த அமைப்புகள், அரசியல்வாதிகள், தமிழீழ அரசியல்வாதிகள், புலம்பெயர் அரசியல்வாதிகள், இந்திய தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அனைவரின் கவனத்திற்கும்…பல...
தற்போதைய அரசாங்கம் உழைக்கும் மக்களை தொடர்ச்சியாக ஒடுக்குவதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களையே அநுர குமார திஸாநாயக்க நடைமுறைப்படுத்தி வருவதாக சர்வஜன...
ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் ஓயாது குரல் கொடுத்து வரும் திரு.வேல்முருகன் அவர்களுக்கும் அவர் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கூட்டணியினருக்கும் ஆதரவாக ஈழத்தமிழ்...
தமிழ் மக்களின் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சிந்தனை மற்றும் எண்ணங்களில் எள்ளளவும் அரசாங்கம் காலடி எடுத்து வைக்கவில்லை. சமாதானம், நல்லிணக்கம் பற்றி...