Thursday, September 17, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

யாழில் ஸ்ரீதரனின் வாகனத்தில் சிக்கிய குடும்பத்திற்கு நேர்ந்த கதி! நீதிமன்றின் உத்தரவு

யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வாகனம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா ஒரு இலட்சம்...

இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் முன்மொழிவு! இந்திய பாதீட்டில் அதிரடி

2026/27 நிதியாண்டுக்கான பாதீட்டில் இது சேர்க்கப்பட்டுள்ளதுடன், பாதீட்டை இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதேவேளை, நடப்பு நிதியாண்டில்...

பெருந்தோட்ட மக்கள் மீது இன ஒதுக்கல் காட்டப்படுகிறது – இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதியிடம் மனோ கணேசன் தெரிவிப்பு

டித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையக பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ளது. இது திட்டமிட்ட இன...

இனவாத மோதலுக்கு இடமில்லை..! அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு

இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் அக்கறையுடன் உள்ளது என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையின்...

கட்டாரில் விபத்தில் சிக்கி மட்டக்களப்பு இளைஞன் உயிரிழப்பு-துயரத்தில் உறவுகள்

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான கட்டார் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்த...

திருகோணமலையில் மற்றுமொரு சர்ச்சையை கிளப்பிய சம்பவம்!

திருகோணமலை பொது மக்கள் அதிகளவில் பாவிக்கும் மக்ஹேய்சர் மைதானத்தில் திருகோணமலை பிக்கு ஒருவரின் தகனக் கிரியை இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் விசனம்...

ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்! நாமல் – ஷிரந்திக்கு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரை குற்றப்...

பிரித்தானிய வைத்தியசாலையில் இலங்கை கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் வைத்தியர்களின் கவனக்குறைவால் உயிரிழந்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையை பின்புலமாக கொண்ட 33 வயதான தனாஞ்சி டொனா என்ற...