Thursday, September 17, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

தமிழரசுக் கட்சியின் தற்போதை குளறுபடிகளை நிர்வாகமே தீர்க்கும்! விமர்சனங்களுக்கு ரவிகரன் எம்.பி பதில்

தமிழ் மக்கள் அரசாங்கத்தின் கெடுபிடிகளால் அதிகம் பாதிக்கப்படுவதால் தமிழரசுக் கட்சி மீதான நம்பிக்கை குறைந்து விட்டதாகவும், கட்சிக்குள் எழும் பிரச்சினைகளை நிர்வாகம் பார்த்துக்...

இந்த வருடத்தில் 23,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை – பிரதமர் தெரிவிப்பு

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை...

வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகள் ; விழிப்புணர்வு வேலைத்திட்டம் யாழில் ஆரம்பம்

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குறித்து வட மாகாணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்...

வடக்கு மாகாணத்தில் மாபெரும் அபிவிருத்தி திட்டங்கள்: இந்திய நிதியுதவிக்கு ஆளுநர் நன்றி

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்காக இந்திய அரசாங்கத்துக்கும்,மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில்...

நாமல் ராஜபக்ஷவின் கேம்பிரிட்ஜ் உரை இரத்து!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ,இம்மாத இறுதியில் ஐக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய...

பொய்களால் மக்களை ஏமாற்றி மீண்டும் வரிசை யுகத்தை உருவாக்கியுள்ளது அரசாங்கம் – குமாரி பதிரகே காட்டம்

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் மகளிர் முன்னணித்...

யாழ். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி : அமைச்சர் அனுர கருணாதிலக்க, ஜனித ருவான் கொடித்துவக்கு கள விஜயம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க...

இலங்கையைச் சேர்ந்த பயணிகளும் விண்ணப்பிக்கலாம் – மொசாம்பிக் உத்தியோகபூர்வ e-Visa தளம் !

மொசாம்பிக் அரசாங்கம், இலங்கை உட்பட 183 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்காக உத்தியோகபூர்வ e-Visa இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “Visit Mozambique” முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த...