Sunday, April 19, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

மக்கள் ஏற்காத சட்டங்களை அவர்கள் மீது திணிக்கமாட்டோம்; திருத்தங்களை மேற்கொண்டு மீண்டும் வரைவை வெளியிடுவோம் – ஹர்ஷன நாணயக்கார

மக்கள் ஏற்றுக்கொள்ளாத, அவர்களால் கையாளமுடியாத சட்டங்களை நாம் மக்கள்மீது திணிக்கமாட்டோம். ஆகையினாலேயே புதிதாகத் தயாரிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவைப் பகிரங்கமாக...

ஈழ ஏதிலிகளுக்கு இந்திய குடியுரிமை தொடர்பில் மூக்கு நுழைத்த நாமல்.

2009-ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராகப் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்,...

சட்டத்தரணி, அவரது மனைவி படுகொலைச் சம்பவம் : கல்முனையில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட துயரச்சம்பவத்தை கண்டித்து திங்கட்கிழமை...

காதலர் தினத்தில் நடந்தது என்ன? பூட்டிய காரில் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி;

பூட்டிய காரில் சடலமாக மீட்க்கப்பட்ட காதலர்கள்; சம்பவத்தால் அதிர்ச்சி இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் பூட்டிய காருக்குள் காதலர்கள் சலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும்...

சிறீதரனின் பதவி நீக்கம் பற்றி பகிரங்கமாகச் சொல்ல முடியாது! சுமந்திரன் கருத்து

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும். இது குறித்து...

திருகோணமலையில் மற்றுமொரு விபத்து: தம்பதி உட்பட நால்வர் வைத்தியசாலையில்..

திருகோணமலையில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று(15.02.2026) மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் காயங்கேணி பகுதியில்...

ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் இலங்கை விஜயம் தொடர்பில் வெளியான தகவல்

ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கைக்கு ஒரு குறுகிய கால பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது,...

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில்...