Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் கரிநாள் போராட்டம்.குவிந்த பெருந்திரளான மக்கள்

கொழும்பு சுதந்திர நாளாகிய இன்று (04-02-2026) அதனை கரி நாளாக அறிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கிளிநொச்சி கந்தசாமி ஆலயமுன்றலில் இருந்து கிளிநொச்சி பசுமை...

சீன இலங்கை கூட்டு பங்களிப்பை ஆழப்படுத்த இணைந்து பணியாற்றத் தயார் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி.

2025 ஜனவரியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவிற்கு மேற்கொண்ட அரச பயணத்தை நினைவுகூர்ந்துள்ள அவர், அந்தப் பயணத்தின் போது இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி...

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கில் பாரிய மக்கள் போராட்டம்.

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் கிளிநொச்சி - கந்தசுவாமி ஆலய முன்றலில்...

சிங்கள தேசத்தின் சுதந்திர தினம். ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத கரி நாள்

பிப்ரவரி 4, தமிழ் தேசிய மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத கரிநாளாகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்கப்பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு” தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள்....

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாரா ட்ரம்ப்?! – எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான புதிய திடுக்கிடும் தகவல்கள்!

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நியூஜெர்சியில் 13 வயது சிறுமியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க நீதித்துறை...

சிறிதரனிடம் பறிக்கப்பட்டு சாணக்கியனுக்கு வழங்கப்பட்ட பதவி!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் எம்.பி.நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தமிழரசுக்கட்சி தலைமையின் கடிதம் , சபாநாயகர் ஜகத்...

5 இலட்சம் புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை வழங்கப் போகும் ஐரோப்பிய நாடு.

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மனநிலை அதிகரித்து வரும் சூழலில், ஸ்பெயின் அரசாங்கம் அங்கு சட்டவிரோதமாக வசிக்கும் சுமார் 5,00,000 புலம்பெயர்ந்தோருக்குச் குடியுரிமை...

சர்வதேச சமூகம் நோக்கி ஈழத் தமிழரின் கோரிக்கை எவ்வாறு அமையவேண்டிய நோக்குநிலை பற்றி பின்வருமாறு.!

வெலிக்கடைச் சிறைப் படுகொலையும், 1995-96 செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்டு தமிழர் தாயகத்தில் பல இடங்களில் வெளிப்படும் மனிதப் புதைகுழிகளும், 2009 முள்ளிவாய்க்கால்...