Monday, April 20, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

சி.ஐ.டியின் 4 ஆம் மாடி சித்திரவதை முகாமை-அம்பலப்படுத்திய முன்னாள் அமைச்சர்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடியானது ஒரு சித்திரவதை முகாமாகவே காணப்படுகின்றது என்றும், மனித குலத்துக்கு எதிரான வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்...

திஸ்ஸ விதாரண இன்று காலமானார்.இவர் சிறிலங்கா சமசமாசக் கட்சியின் தலைவர் ஆவார்

தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – பேராசிரியர் திஸ்ஸ விதாரணDecember 27, 2024‘புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு...

ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கியுள்ள மற்றுமொரு ஐரோப்பிய அரசியல் தலைவர்

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்புகள் தொடர்பாக, நோர்வேயின் முன்னாள் பிரதமர் தார்ப்யோர்ன் யாக்லாந்துக்கு (Thorbjørn Jagland) “கடுமையான ஊழல்”...

10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போரை! ட்ரம்ப் தானே நிறுத்தியதாக அறைகூவல்.

கடந்த ஆண்டு நிலவிய இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த...

இலங்கைக்கு தென் கிழக்கே மீண்டும் உருவாகும் அனர்த்தம். எதிர்வரும் நாட்களில் வானிலையில் பாரிய மாற்றம்!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு,...

260 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்து ; இத்தாலி நாளிதழ் பரபரப்பு தகவல்

இந்தியா அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா...

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த வேண்டும் ; முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முல்லைத்தீவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சிலகிராமங்களில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக மக்களால் தமக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சட்டவிரோத கசிப்பு...

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் அதிரடியாக கைது

பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதாம்டன் பகுதியில், 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள்...