Monday, April 20, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

எப்ஸ்டீன் சர்ச்சை; அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு பொலிஸாருக்கு உதவத் தயார் – மன்னர் சார்ள்ஸ் அறிவிப்பு!

ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் ஊழல் வழக்கில் தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு...

அரசியல் இருப்புக்காக சட்டவிரோத கடற்றொழிலை ஆதரிக்கும் சஜித் : அன்னராசா குற்றச்சாட்டு

அநுர அரசாங்கத்தினால் சட்டவிரோத கரைவலை நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்து குரல் கொடுப்பது அவரது அரசியல் இருப்பை...

இலங்கையின் இராஜதந்திர முயற்சிக்கு வெற்றி: 2026 T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம்!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாடுவதில்லை என ஏற்கனவே எடுத்திருந்த முடிவை பாகிஸ்தான் மாற்றிக்கொண்டுள்ளது....

யாழில் துப்பாக்கி சூடு.காயமடைந்த இளைஞன்சிகிச்சை பலனின்றி பலி.

இன்று அதிகாலை 1.18 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞனை பொலிஸார் மண்டைதீவு...

பேரனர்த்தம் இடம்பெற்று இரு மாதங்கள் பூர்த்தி-தேவைகள் தொடர்பான மதிப்பீட்டில் மலையக மக்களுக்கு முன்னுரிமையளிப்பது அவசியம் – ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி வலியுறுத்தல்

தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தமானது கட்டமைப்பு ரீதியான இடைவெளிகளையும், சமத்துவமின்மையையும் தோற்றுவித்துள்ளது. ஆகவே மக்களின் தேவைகள் தொடர்பான மதிப்பீட்டையும் விரைந்து மேற்கொள்வதுடன், இதன்போது...

புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை 11 ஆம் திகதி இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு இலங்கை வருகை

புத்த பெருமானின் சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை...

புதிய 2000 ரூபா நாணயத்தாளால் ஏற்பட்டுள்ள சிக்கல்

புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் தொடர்பில் சில வங்கி கிளைகளில் மக்களுக்கு அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பணம் வைப்பிலிடும் தானியங்கி இயந்திரங்களில் குறித்த...

இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசியை வழங்கியது மியன்மார்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியன்மார் இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர்...