Wednesday, July 22, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

இன்று நடந்த நாடாளுமன்ற அமர்வில் சிங்கள பேரினவாதக் கருத்தை முன்வைத்த சஜித் பிரேமதாச

இன்று நடந்த நாடாளுமன்ற அமர்வில் சிங்கள பேரினவாதக் கருத்தை முன்வைத்த சஜித் பிரேமதாச இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய சஜித் பிரேமதாச "திருகோணமலையில் புத்தர்சிலையை...

வங்கிகளில் கடன் வாங்கிய சுமார் 150,000 பேருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கை மின்சார சபை சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சிறிய நீர் மின் நிலையங்களிலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவதற்கான கொள்முதல்...

இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS GHARIAL' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை...

முல்லைத்தீவில் களஞ்சியங்களில் நிறைத்துள்ள 304 மெற்றிக் தொன் நெல்!நெற்கொள்வனவு தாமதம் குறித்து ரவிகரன் கேள்வி

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது நெல்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவுசெய்யப்பட்ட 304 மெற்றிக்தொன் நெல் பயன்டுத்தப்படாமல் களஞ்சியசாலைகளில் நிறைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள களஞ்சியசாலை...

தமிழரசுக்கட்சியின் ஏழு எம்.பிக்களுடன் சுமந்திரன் முக்கிய சந்திப்பு.கட்சிக்குள் இடம்பெற்ற சிக்கல்கள்

தமிழரசுக்கட்சியின் ஏழு எம்.பிக்களுடன் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கிய கூட்டமென்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் 8 எம்.பிக்களில் சிறீதரனை தவிர மற்ற...

மின்சாரம் தாக்கி தாயும் மகளும் பரிதாப பலி! கண்டியில் சம்பவம்.

கண்டியில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலஹா, நவனெலிய, கிரிபோகஹைன்ன பகுதியில் இன்று காலை 10.00 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸ்...

கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் விசேட கலந்துரையாடல்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் துறை சார்ந்த மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால்...

இலங்கைப் பெண்கள் குறித்து தென் கொரியா ஆளுநர் இழிவான கருத்து; வெடித்த சர்ச்சை

இலங்கைப் பெண்கள் குறித்து இழிவான கருத்தை வெளியிட்ட தென் கொரியாவின் ஜின்டோ கவுண்டி (Jindo County) ஆளுநர் கிம் ஹீ-சூ (Kim Hee-soo)...