Wednesday, April 22, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன – ரவிகரன் எம்.பி

ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட...

பிரித்தானியாவில் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட கறுப்பு நாள் போராட்டம்

பிரித்தானியாவில் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட கறுப்பு நாள் போராட்டம் பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்களினால் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக...

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் – ட்ரம்ப் தெரிவிப்பு

நாங்கள் ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விடயத்தில் அவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று...

இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் கரிநாள் போராட்டம்.குவிந்த பெருந்திரளான மக்கள்

கொழும்பு சுதந்திர நாளாகிய இன்று (04-02-2026) அதனை கரி நாளாக அறிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கிளிநொச்சி கந்தசாமி ஆலயமுன்றலில் இருந்து கிளிநொச்சி பசுமை...

சீன இலங்கை கூட்டு பங்களிப்பை ஆழப்படுத்த இணைந்து பணியாற்றத் தயார் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி.

2025 ஜனவரியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவிற்கு மேற்கொண்ட அரச பயணத்தை நினைவுகூர்ந்துள்ள அவர், அந்தப் பயணத்தின் போது இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி...

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கில் பாரிய மக்கள் போராட்டம்.

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் கிளிநொச்சி - கந்தசுவாமி ஆலய முன்றலில்...

சிங்கள தேசத்தின் சுதந்திர தினம். ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத கரி நாள்

பிப்ரவரி 4, தமிழ் தேசிய மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத கரிநாளாகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்கப்பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு” தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள்....

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாரா ட்ரம்ப்?! – எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான புதிய திடுக்கிடும் தகவல்கள்!

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நியூஜெர்சியில் 13 வயது சிறுமியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க நீதித்துறை...