Sunday, April 19, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

கல்வி கற்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த போதிலும், தற்போது அதன் செல்லுபடியாகும் அடுத்த மாதம்15...

பயங்கரவாதத் தடைச் சட்ட வரைவு எதிர்ப்பு : யாழ்ப்பாணத்தில் மக்களின் கருத்துகள் திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பி வைப்பு

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

பலவீனர்களுக்கு உதவுவதே மிக முக்கியம், பலசாலிகளுக்கு அல்ல; இந்துக்களின் சமர் ஊடக சந்திப்பில் சந்த்ரா ஷாவ்டர் தெரிவிப்பு

பலசாலிகளை விட பலவீனர்களுக்கு உதவுவதே முக்கியம் என நம்புவதாக ஜனசக்தி நிறுவனத்தின் ஸ்தாபகரும் ஓய்வுநிலை அதிபருமான சந்த்ரா ஷாவ்டர் தெரிவித்தார். இந்து கல்லூரி கொழும்பு,...

இலங்கையில் 30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட நபர்களுக்கு சுகாதாரத் துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் 30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட நபர்களிடையே பெருங்குடல் மற்றும் நேர்க்குடல் புற்றுநோய்கள் (Colon and Rectal Cancers) அதிகரித்து வருவது...

பெரும் அரசியல் தலைவர் நல்லக்கண்ணு மறைவுக்கு கஜேந்திரகுமார் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP இரங்கல்...

யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார். உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வரும் அவர் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம்...

இரகசிய அறிக்கையில் சிக்கிய சுரேஷ் சலே! மின்னஞ்சல் மற்றும் வங்கி கணக்குகளை தீவிரமாக ஆராயும் சி.ஐ.டி

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ்...

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்குச் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நாளைய தினம் வெள்ளிக்கிழமை (27) மற்றும் சனிக்கிழமை (28) ஆகிய இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது. நாளை மாலை...