Thursday, September 17, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

தமிழின படுகொலையைச்செய்த ராஜபக்சர்கள் தற்போது மனிதாபிமானி வேடம் தரித்து நடிப்பதாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு

கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையைச்செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாகமாறி மத்தியகிழக்கின் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பது வேடிக்கையாக...

மத்திய கிழக்கு போர் சூழல்: இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து அமைச்சர்களான லால் காந்த மற்றும் வசந்த சமரசிங்க தலைமையில் அவசரக் கூட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்கான,...

இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இலங்கை – இந்தியா இணக்கப்பாடு!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு...

இலங்கை தீவையும் ஆக்கிரமிக்கப் போகிறாரா ட்ரம்ப்..! அநுர தரப்பிற்கும் உள் கேள்விகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தியுள்ள தாக்குதல் குறித்து அரசின் தெளிவான நிலைப்பாடு என்ன, அமெரிக்க...

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது!

மணல் ஏற்றி வந்த டிப்பர் ஒன்று சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் இன்று(05.03.026) காலை தடம்புரண்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த குறித்த...

ஊழியர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு : இலங்கை மின்சார சபை கடும் மறுப்பு

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஒருவரைத் தாக்கியதாகச் சில ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அந்தச் சபை முற்றாக மறுத்துள்ளது. இது குறித்து இலங்கை...

மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்கு பேராபத்து. கொழும்பு ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் (03) நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து மத்திய கிழக்கில் நிலவும் போர் தொடர்பான தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இதன்போது அவர்...

கொழும்பிற்கு இசை நிகழ்ச்சிக்காக வந்த யாழ். இளைஞர் சடலமாக மீட்பு! தீவிரப்படுத்தப்படும் விசாரணை

கொழும்பு துறைமுக நகர கடற்பரப்பில் மிதந்த நிலையில், இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு...